|
Written by osai
|
|
கோவை மாவட்டம் வாளையார் அடுத்த க.க.சாவடி பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. 29.12.2011 அன்று இரவு 10 மணியளவில் இவரது வீட்டு முன்பு ஒரு பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அங்குள்ள பொந்தில் படுத்துக்கொண்டது. பாம்பு நீளமாக இருந்ததால் அதைப் பிடிக்க அப்பகுதியினர் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினரை தொடர்பு கொண்டனர். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு அனுமதியோடு, வனச்சரக அலுவலர் நடராஜன், ஓசை துணை தலைவர் கணேஷ், மகேஷ், செந்தில்குமார் மற்றும் பாம்பு பிடிப்பதில் நிபுணரான ஜிஆர்டி கல்லூரி மாணவர் நிர்மல் மற்றும் ஆர்.வி.எஸ். கல்லூரி மாணவர் ரஞ்சித் ஆகியோர் அங்கு சென்றனர்.
20 நிமிட போராட்டத்துக்கு பிறகு பாம்பை நிர்மல் பிடித்தார். அது 14 அடி நீளமுள்ள ராஜநாகம். ஓசை அமைப்பு கணேஷ் கூறும்போது, ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல |
|
Read more...
|
|
Enviro Meet December 2011 |
|
Written by osai
|
|
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 26.12.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது.
இதில், 'சங்க இலக்கியத்தில் பறவைகள்' என்ற தலைப்பில், பேராசிரியர் ரத்தினம் , அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் ரத்தினம் பேசியதாவது:
சங்க இலக்கியம், தமிழின் தொன்மையான இலக்கியமாக, கருதப்படுகிறது. சங்க காலத் தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை, பண்பாடு மற்றும் நிலவியல் சார்ந்த ஏராளமான பதிவுகள், அதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு போன்றவற்றில் வனம் மற்றும் வன உயிர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் உள்ளன.
|
|
Read more...
|
|
Enviro Meet November 2011 |
|
Written by osai
|
|
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 27.11.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது.
இதில், 'மரம் வளர்ப்பில் அறிவியல் அணுகுமுறை' என்ற தலைப்பில் திரு.நிக்கோடமஸ், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் நிக்கோடமஸ் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பேசுபவர்கள் எல்லோரும் முதலில் செய்யும் பணி மரக்கன்றுகள் நடுவதுதான்.
|
|
Read more...
|
|
Written by M.Ganesh
|
|
கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.11.2011) கோவை வாளையார் அருகிலுள்ள சின்னாம்பதி பகுதியில் வசிக்கும் எங்கள் ஓசை அமைப்பின் உறுப்பினர் திரு. பிரகாஷ் நாயர் எங்களை அழைத்தார். தமது வீட்டின் அருகே ஒரு பெரிய பாம்பு வந்திருப்பதாகவும் அது கரிய நிறத்தில் மஞ்சள் பட்டைகளுடன் காணப்படுவதாகவும் கூறினார். மிக நீளமான அந்த பாம்பின்மீது அருகிலுள்ளவர்கள் கல்லெறிவதாகவும் கூறினார். அவர் கூறியதிலிருந்து அது இராஜநாகமாக (King Cobra, Ophiophagus hannah) இருக்கலாம் என நாங்கள் யூகித்தோம். எனவே பாம்புகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, கோவை GRD கல்லூரி மாணவர் திரு. நிர்மலுக்கு தகவல் தந்தோம். அவர் தமது நண்பருடன் சின்னாம்பதி சென்றார்.
|
|
Read more...
|
|
Donation to Anti-poaching Watchers |
|
Written by M.A.Thenmurugakani
|
|
Donation to Anti-poaching Watchers of Avalanche, Nilgiris, and Sirumugai
The Anti-Poaching Watchers (APW) of Tamilnadu Forest Department are the first-line defenders of our invaluable and irreplaceable forests and wildlife. They not only have to battle the well-armed forest bandits, but also have to brave inclement weather, put down forest fires, face infuriated animals etc. However, they are just temporary employees being paid a pittance (around Rs. 5000 p.m) and have no other welfare benefits.
As a small gesture to these brave hearts, we, a group of Osai members from CBay Systems, Coimbatore, decided to donate needy things to them in memory of our beloved colleague, Sharavanan Krishnan who was an avid nature lover. Last year, we provided sleeping bags to the 16 APWs of Mukurthi National Park.
|
|
Read more...
|
|
Enviro Meet September 2011 |
|
Written by osai
|
|
OSAI organised a special Enviro Meet for the International Year of Forests on September 25th, 2011 at Hotel Tamilnadu, Gandhipuram, Coimbatore. Rtn. Mr.S.Satish presided over the function. Dr.A.J.T.Johnsingh, the former Dean of Wildlife Institute of India, Deharadun gave special address on 'Conservation of Central Western Ghats'.
He discussed about the issues that needs urgent attention of the conservation community.
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 6 |